சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி – இந்திய ராணும் அறிவிப்பு!
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக முப்படை தளபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த ...