Trichy: Citizens have been fighting for land rights for 45 years! - Tamil Janam TV

Tag: Trichy: Citizens have been fighting for land rights for 45 years!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே பட்டா கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் வரும் சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாகத் தெரிவித்துள்ளனர். திருவெள்ளரை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 45 ...