திருச்சி : ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்!
ரம்ஜான் பண்டிகையையொட்டி சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்தனர். ஒரு ...