உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் 3 உடல்கள் மீட்பு – போலீஸ் விசாரணை!
உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ...