திருச்சி : கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் முறைகேடு – வாடிக்கையாளர்கள் சாலை மறியல்!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி மற்றும் நகைகள் மீது கையாடல் செய்து முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ...