திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!
திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். புளியஞ்சோலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ...