திருச்சி : காவல்துறை வேனை அகற்றாமல் சாலை அமைப்பு – மக்கள் அதிருப்தி!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவல்துறை வேனை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரங்கநாதர் கோயில் ராஜ கோபுரத்தில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் ...
