திருச்சி : குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல், எழுப்புதல் நிகழ்வு!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல் மற்றும் எழுப்புதல் என்ற வினோத நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வீரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ...