திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அருகே மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மூன்று மணி நேரத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் உரிய விசாரணை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுகனூர் அருகே சக்சீடு எனும் ...