நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி ...
