பஹெல்காம் தாக்குதலுக்கு துளசி கப்பார்டு கண்டனம்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பஹல்காமில் 26 இந்துக்களைக் குறிவைத்துக் கொன்ற கொடூரமான ...