கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள் – திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்!
அண்ணாமலையார் கோயிலில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ...