பாலக்கோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர்!
பாலக்கோட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தவெக தொண்டர் காவலர் ஒருவரின் கையை கடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கடந்த நவம்பர் 22-ம் தேதி, மனமகிழ் ...
