நெல்லை : ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி!
பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரன்மகாதேவி அடுத்த கூனியூர் கிராமத்தைச் சேர்ந்த கருமேணி ...