கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது!
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல்துறை கைது செய்தனர். பெருக்கஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையில் ...