பாஜக பிரமுகர் கொலை வழக்கில் இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
சிவகங்கை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாங்குளத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் செல்வக்குமார் கடந்த ...