திருடு போன இருசக்கர வாகனம் – மன்னிப்பு கடிதத்துடன் வீடு வந்து சேர்ந்த அதிசயம்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள், 4 நாட்கள் கழித்து மன்னிப்பு கடிதத்துடன் வாகனத்தை திருப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. டி.பழையூர் ...