இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! – ஒருவர் பலி!
கடலூர் மாவட்டம் வடலூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேல கொளக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜவர்மன் தனது நண்பரான தமிழ்செல்வனுடன் இருசக்கர ...