பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது வெள்ளம்!
பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலை தண்ணீர் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ...