உளுந்தூர்பேட்டை : தேநீர் கடைக்குச் சென்ற இருவரை தாக்கிய போதை கும்பல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் தேனீர் கடைக்குச் சென்ற 2 பேரை மதுபோதையில் இருந்த கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜூப்ளி தெருவைச் ...