வங்கதேச வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்!
சூடானில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் 6 வங்கதேச வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்த வங்கதேச ...
