கேரளா : கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு – வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் அவதி!
கேரள மாநிலம் கண்ணூரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், மாநிலத்தின் பல்வேறு ...