அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர்
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருப்பதாக குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு ...
