பேருந்து சேவையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தல்!
கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்து சேவையை மீண்டும் கொண்டுவரக்கோரி கிராம மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குன்னூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கரிமொரஹட்டி கிராமத்துக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து கடந்த 2020 மற்றும் 21ம் ...