அமெரிக்கா : ஒரே நேரத்தில் 2 வேலை பார்த்த அரசு ஊழியர் கைது!
நியூயார்க் மாகாண தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மெஹல் கோஸ்வாமி என்பவர், ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ...
நியூயார்க் மாகாண தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மெஹல் கோஸ்வாமி என்பவர், ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies