உத்தரப் பிரதேசம் : அதிவேகமாக சென்று அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி!
உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் அருகே அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய லாரியைப் போலீசார் விரட்டி பிடித்தனர். மிர்சாபூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ...