உத்தரப்பிரதேசம் : இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்!
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவ்வழியே சென்ற இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார். அம்ரோஹா பகுதியில் பட்வால் என்ற இடத்தில் பழமையான ...