உத்தரபிரதேசம் : இருமல் மருந்து கடத்தல் – முன்னாள் காவலர் வீட்டில் சோதனை!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருமல் மருந்து கடத்தல் வழக்கு தொடர்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல் வழக்கில் ...
