உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய நான்கு பேரை மீட்கும் பணி தீவிரம்!
உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய நான்கு பேரை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. உத்தரகண்டில் சமோலி பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு முகாமிட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தொழிலாளர்கள் ...