உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கேதர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் இடையே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் கேதர்நாத் யாத்திரை தடைப்பட்டது. இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர், ஆண்கள் பெண்கள் ...