உத்தரகாசி நிலச்சரிவு : 44 பேர் மீட்பு!
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் தராலி கிராமத்தில் நடந்து வரும் பேரிடர் மீட்புப் பணியின் ஒரு பகுதியாக, இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினர் நிலச்சரிவில் சிக்கிய 44 பேரை பத்திரமாக மீட்டனர். தராலி பகுதியில் மேகவெடிப்பால் ...