உய்யக்கொண்டான் கால்வாய், பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி!
திருச்சி அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க உய்யக்கொண்டான் கால்வாயைச் சீரமைத்து மீண்டும் விவசாயத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரியின் ...