வடலூர் தர்மசாலைக்கு 20 ஆண்டுகளாக நன்கொடு வழங்கி வரும் இஸ்லாமியர்!
வடலூர் தர்மசாலைக்கு 20ஆவது ஆண்டாக 30 டன் காய்கறிகள் மற்றும் அரிசியை இஸ்லாமியர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், வள்ளலார் ...