தமிழ் புத்தாண்டு – கோயில்களில் சிறப்பு வழிபாடு!
தமிழ் புத்தாண்டையொட்டி அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ...
தமிழ் புத்தாண்டையொட்டி அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ...
தைப்பூசத்தை ஒட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு ...
தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ...
வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு ...
சூரசம்ஹார நிகழ்வையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி கோலாகலமாக ...
சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி வைகாசி விசாக ...
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னையிலுள்ள பழமையான திருக்கோவிலில் ஒன்றாகும். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies