வைகை அணை – பாசன வசதிக்காக 100 அடி கூடுதலாக தண்ணீர் திறப்பு!
வைகை அணையில் இருந்து பாசன வசதிக்காகக் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டியில் உள்ள இந்த அணை மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குக் குடிநீர் வசதியையும், விவசாயத் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இதிலிருந்து ...