மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சீருடையில் புகுந்த நபர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டார். பாம்பு பிடிக்க வந்ததாகக் கூறி மதிமுக அலுவலகத்தில் ...
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சீருடையில் புகுந்த நபர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டார். பாம்பு பிடிக்க வந்ததாகக் கூறி மதிமுக அலுவலகத்தில் ...
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் துரை வைகோ ...
மாநிலங்களவை உறுப்பினர் வைகோவின் பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் வக்ஃபு மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
பாஜக நீதி கேட்பு பேரணி இன்று திட்டமிட்டப்படி மதுரையில் தொடங்கும் என கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் ஏன் ...
மதிமுகவில் உள்ள கட்சி நிர்வாகிகளை, வைகோ மதிப்பதில்லை என அக்கட்சியின் முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார். ம.தி.மு.க. ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி அண்மையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies