கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பல்லக்கில் வீதிஉலா!
காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த ஏழு நாட்களுக்கு ...