ஸ்ரீ பகவத் ராமானுஜருக்கு வைரமுடி உற்சவம் – பக்தர்கள் தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் வைரமுடி மகா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ...