திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்து நிகழ்ச்சியில் காலணி வீச்சு!
திருப்பூர் வந்த கவிஞர் வைரமுத்துவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ...


