குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலியாம்பட்டியை சேர்ந்தவர் பூங்கொடி. இவரும், முத்துலட்சுமி ...