மாசி மகம் – திருவண்ணாமலையில் வல்லாள மகா ராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு!
திருவண்ணாமலையில் மாசி மக தினமான நேற்று சிவபெருமானை மகனாக பாவித்த வல்லாள மகா ராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. குழந்தைகள் இல்லாததால் சிவ பெருமானை ...