வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த மழை – அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர்!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான வள்ளிப்பட்டு, செக்கு மேடு, ...