வாரணாசி : படகு சேவை நிறுத்தம் – படகோட்டிகள் வாழ்வாதாரம் பாதிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து 20 நாட்களாகப் படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் படகோட்டிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற வாராணசிக்கு ...