பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மழை காரணமாக பழுதான சாலைகளில் வாகனங்கள் புதைந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு ...
