வேலப்பன்சாவடி : வெள்ளத்தில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்ட போக்குவரத்து போலீசார்!
சென்னை வேலப்பன்சாவடியில் வெள்ளத்தில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் போக்குவரத்து போலீசார் மீட்டனர். சென்னை ஆவடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். ...
