கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் புறவழிச்சாலையில் ...