வேலூர் : பேருந்தில் பயணித்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!
வேலூர் அருகே அரசு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். வேலூர் அடுத்த தொரப்பாடி நேதாஜி நகர்ப் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் சேலத்தில் உள்ள தனது ...