வேலூர் : வாரச்சந்தைக்கான ஏலம் விடும் போது வாக்குவாதம்!
வேலூர் அருகே வாரச்சந்தைக்கான ஏலம் விடும் போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுக் கைகலப்பானது. குடியாத்தம் அடுத்த பரதராமி கிராமம், ஆந்திரா - தமிழக எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு வாரந்தோறும் சந்தை ...