பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு!
பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர். வேப்பந்தட்டை பகுதியில் சக்தி என்பவரின் விவசாய நிலத்தில் இருந்த தண்ணீர் குழாயில் ...