16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை – போக்சோ நீதிமன்றம் உத்தரவு!
சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே, 16வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாடியை ...
